முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்!
முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்!
பாவங்களின் பரிகாரங்கள்!
முஹர்ரம் மாதம்!
ஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
1,688 views முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி on 23rd November 2011
بسم الله الرحمن الرحيم
அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மேலும்… »
November 23, 2011
பிரிவு: அறிவுரைகள், நோன்பு
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
1,301 views “நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 8th November 2011
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!
நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் மேலும்… »
November 8, 2011
பிரிவு: அறிவுரைகள், தஃவா, தொழுகை
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
689 views முஸ்லிம்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் – Part 2 : இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 7th November 2011
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அன்பு சகோதர, சகோதரிகளே! இத்தொடரின் முன்னுரையில் இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்றும் மற்ற மார்க்கங்களை எவர் விரும்பினாலும் அது நிராகரிக்கப்படும் என்பதை அறிந்தோம்.
நம்மில் வெகு சிலர் மார்க்கத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் மாற்றுமதக் கலாச்சாரங்களில் கவரப்பட்டு அதிலே ஈடுபடக் கூடியவர்களாக இருக்கின்றனர். இன்னும் சிலரோ நம்முடைய கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டு விட்டோம் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மாற்றுமத வழிபாட்டுத் தலங்களை நோக்கிச் செல்கின்ற அவலநிலையும் பத்திரிக்கையின் வாயிலாக படிக்க நேரிடுகின்றது. மேலும்… »
November 7, 2011
பிரிவு: அறிவுரைகள், இஸ்லாம் அறிமுகம்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
619 views முஸ்லிம்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் – Part 1 : இஸ்லாம் – இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் .
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th November 2011
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
இவ்வுலகில் இருக்கக்கூடிய ஜீவராசிகளிலே மிக உண்ணதமான ஜூவராசியாகிய மனிதனின் தோற்றம் குறித்து, மனிதன் என்பவன் தானாகத் தோன்றியவன் என்றும், குரங்கிலிருந்து தோன்றினான் என்றும் இவ்வுலகில் இருக்கின்ற பற்பல மதங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் அவர்களின் கற்பனைக் கெட்டியவாறு பலவாறு கூறிக் கொண்டிருக்கின்றது. அதுபோலவே மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை நோக்கத்தைப் பற்றியும் பலவாறாகக் கூறுகின்றது. மேலும்… »
November 6, 2011
பிரிவு: இஸ்லாம் அறிமுகம், கட்டுரைகள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
896 views இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 1st November 2011
நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான். மேலும்… »
November 1, 2011
பிரிவு: தொழுகை
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
1,013 views போலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 21st October 2011
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.
சமுதாய ஒற்றுமை! சமீப காலமாக தமிழறிந்த முஸ்லிம்களிடையே அதிகமாக இணையங்களின் ஊடாக இவ்வார்த்தையைக் பார்க்கிறோம். பிரிந்துக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் எனவும் எல்லாப் புறங்களிலும் இருந்து முஸ்லிம்களுக்கு வருகின்ற ஆபத்துகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக மேலும்… »
October 21, 2011
பிரிவு: தஃவா
2 Comments
