ஆசிரியர் தொகுப்புகள்:
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
249 views முகஸ்துதியின் விபரீதம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 24th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அல்லாஹ் கூறுகின்றான்: ‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ (அல்-குர்ஆன் 98:5) அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த வசனத்தை நாம் நன்கு சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். தொழுகை, ஜக்காத், ஹஜ் முதற்கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து அமல்ககளும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகள்:
August 24, 2010
பிரிவு: அறிவுரைகள், கட்டுரைகள், ஷிர்க்
One Comment
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
200 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 23rd August 2010
முன்பாவங்கள் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று அதிகமாக அமல்கள் செய்து அதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் வல்ல இறைவனால் மன்னிக்கப்பபட்டு நோன்பாளிகளுக்கு அவன் வாக்களித்துள்ள ‘ரைய்யான்’ என்னும் சுவர்க்கத்தின் வாயில் வழியாக நாம் சுவர்க்கத்தில் நுழைந்திட அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
August 23, 2010
பிரிவு: அறிவுரைகள், ஏகத்துவம், தொழுகை, நோன்பு, ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
187 views சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 22nd August 2010
கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்! யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்) சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்! “எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
August 22, 2010
பிரிவு: அறிவுரைகள், நபிமொழிகள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
83 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 21st August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தில் ‘நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன’ என்ற நபிமொழிக்கேற்ப அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து அவனிடம் பாவமன்னிப்பும் நேர்வழியையும் கேட்போம். “ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” என்ற நபிமொழிக் கேற்ப
August 21, 2010
பிரிவு: அறிவுரைகள், நோன்பு
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
98 views இரகசியமாக தர்மம் செய்வதன் சிறப்புகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th August 2010
வெளிப்படையாக தர்மம் செய்வதைவிட மறைத்து செய்வது மிகச்சிறந்தது! “தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்”
August 17, 2010
பிரிவு: ஜக்காத்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
83 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். ‘ஒவ்வொரு இரவிலும் சிலரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்ற’ இப்புனித ரமலான் மாதத்தில் ‘நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக விளங்கும் இந்நோன்புகளை’ முறையாக நோற்பதன் மூலம் ‘மலக்குகளும் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி’ நமது ‘முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு’ ‘ரைய்யான் என்னும் வாசலின் வழியாக சுவர்க்கம் நுழைந்திட’ நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாகவும். நாம் இதுவரை ஏகத்துவத்தின் வகைகளைப் பற்றி பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக ‘அல்லாஹ்வின் பெயர்களில் பண்புகளில் [...]
August 17, 2010
பிரிவு: அறிவுரைகள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
90 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 16th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த கால வாழ்வை சுயபரிசோதனை செய்துகொண்டு சீர்திருந்தி தக்வா-இறையச்சம் உடையவர்களாக நாம் ஆகுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இம்மாதத்தை நமக்களித்திருக்கின்றான். இறைவன் நமக்களித்த இவ்வரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் தவறாமல் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு நமது தவறான வழிமுறைகளையும், செயல்களையும் களைந்துவிட்டு இறைவனும் [...]
August 16, 2010
பிரிவு: ஏகத்துவம், சிந்தனை வரிகள், ஷிர்க்
No Comments
