தொகுப்புகள்: ‘ஏகத்துவம்’ பிரிவு
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
197 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 23rd August 2010
முன்பாவங்கள் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று அதிகமாக அமல்கள் செய்து அதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் வல்ல இறைவனால் மன்னிக்கப்பபட்டு நோன்பாளிகளுக்கு அவன் வாக்களித்துள்ள ‘ரைய்யான்’ என்னும் சுவர்க்கத்தின் வாயில் வழியாக நாம் சுவர்க்கத்தில் நுழைந்திட அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
August 23, 2010
பிரிவு: அறிவுரைகள், ஏகத்துவம், தொழுகை, நோன்பு, ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
87 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 16th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த கால வாழ்வை சுயபரிசோதனை செய்துகொண்டு சீர்திருந்தி தக்வா-இறையச்சம் உடையவர்களாக நாம் ஆகுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இம்மாதத்தை நமக்களித்திருக்கின்றான். இறைவன் நமக்களித்த இவ்வரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் தவறாமல் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு நமது தவறான வழிமுறைகளையும், செயல்களையும் களைந்துவிட்டு இறைவனும் [...]
August 16, 2010
பிரிவு: ஏகத்துவம், சிந்தனை வரிகள், ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
153 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 11th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று, அமல்கள் பல செய்து நம் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவனது திருப்தியைப் பெற்ற மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள அல்லாஹ் அருள்புரிவானாகவும் என்ற பிரார்த்தனையுடன் துவக்குகின்றேன். முதல் தொடரிலே, நம் அமல்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இஸ்லாத்தின் உயிர்நாடியான ஏகத்துவக் கலிமாவின் உண்மையான பொருளை ஒவ்வொருவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பார்த்தோம்.
August 11, 2010
பிரிவு: அறிவுரைகள், ஏகத்துவம், சிந்தனை வரிகள், நோன்பு
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
231 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 10th August 2010
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது. வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.
August 10, 2010
பிரிவு: அறிவுரைகள், ஏகத்துவம், சிந்தனை வரிகள், நோன்பு, ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
506 views ஏகத்துவமும் போலி ஒற்றுமையும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 27th June 2010
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் இன்று முஸ்லிம்கள் உலகளவில் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்ற சமூகமாக, வல்லரசுகளின் கிள்ளுக்கீரையாக ஆகி சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்றால் அதன் காரணங்களுள் மிகமுக்கியமான ஒன்றாக முஸ்லிம்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மையைக் கூறலாம்.
June 27, 2010
பிரிவு: ஏகத்துவம், கட்டுரைகள், பித்அத், பொதுவானவை, ஷிர்க்
One Comment
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
378 views அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 16th May 2010
அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்! மூலம்: அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) தமிழில்: முபாரக் மஸஊத் மதனி அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:
May 16, 2010
பிரிவு: ஏகத்துவம்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
303 views மகத்துவம் மிக்க ஏகத்துவம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 4th May 2010
நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே! அல்லாஹ் கூறுகின்றான்: “எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்” (அல்-குர்ஆன் 6:82)
May 4, 2010
பிரிவு: அறிவுரைகள், ஏகத்துவம்
No Comments
