| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தொகுப்புகள்: ‘வரலாறு’ பிரிவு

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 266 views

ஸஹாபாக்கள் வாழ்வு தரும் படிப்பினைகள்! – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அலி அக்பர் உமரீ on 31st July 2010

நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நாள் : 29-07-2010 நேரம் : இரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை இடம் : அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா

July 31, 2010   பிரிவு: அறிவுரைகள், சொற்பொழிவுகள் - AV, வரலாறு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 520 views

நபி சுலைமான் (அலை) அவர்களும் பைத்துல் முகத்தஸூம் – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது மன்ஸூர் மதனி on 24th May 2010

நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை நாள் : 06-05-2010 இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா.

May 24, 2010   பிரிவு: சொற்பொழிவுகள் - AV, பொதுவானவை, வரலாறு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 849 views

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Childrens and Beginners ) பகுதி 6

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 9th May 2010

Q51) துறவி பஹீரா என்பவர் யார்? நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபோது ஷாம் நாட்டின் புஷ்ரா நகரில் வசிந்து வந்தவர் தான் ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி. அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், அபுதாலிப் அவர்களுடன் ஷாம் தேசம் சென்ற  பன்னிரண்டு வயது சிறுவரான நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக இந்த பஹீரா என்ற துறவி வெளியில் வந்தார்.

May 9, 2010   பிரிவு: இஸ்லாம் அறிமுகம், கேள்வி/பதில்-பொதுவானவை, பொதுவானவை, மழலையர், வரலாறு  5 Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 587 views

இரண்டாம் கலீபா உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 11th May 2009

நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.

May 11, 2009   பிரிவு: இஸ்லாம் அறிமுகம், ஏன் இஸ்லாம்?, கட்டுரைகள், வரலாறு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 246 views

இருநூறு ஒட்டகங்களை பரிசாக அடைய விரும்பியவர்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th April 2009

ஹிஜ்ரத்தின் நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் சிக்காமல் மதினாவிற்கு புறப்பட்டு விட்டார்கள் என்பதை அறிந்த மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள், தங்களுக்குள் ஆலோசனை செய்து நபி (ஸல்) அவர்களையும் அவருடன் ஹிஜ்ரத் செய்த அபூபக்கர் (ரலி) அவர்களையும் உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு ஒட்டகம் என்று பரிசை அறிவித்தனர். இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னர் சுராகா இப்னு (மாலிக் இப்னி) ஜுஃஷும்(ரலி) அவர்கள் இந்தப் பரிசை எப்படியாவது அடைந்து விடவேண்டுமென்ற ஆவலில் நபி (ஸல்) அவர்களைக் [...]

April 6, 2009   பிரிவு: வரலாறு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 461 views

ஹிள்ரு (அலை) – மூஸா (அலை) சந்திப்பு!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 4th April 2009

(ஹிள்ரு(அலை) அவர்களைச் சந்தித்த) மூஸா அலை அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா’ என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்.

April 4, 2009   பிரிவு: வரலாறு  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 337 views

ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸ் – அபூ சுஃப்யான் இடையே நடந்த உரையாடல்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd April 2009

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து

April 3, 2009   பிரிவு: இஸ்லாம் அறிமுகம், நற்பண்புகள், வரலாறு  No Comments