| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தொகுப்புகள்: ‘இஸ்லாம் சந்தேகம்?’ பிரிவு

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 245 views

பிறமத அன்பர்களுக்காக இஸ்லாம் ஒரு அறிமுக நிகழ்ச்சி! – Audio/Video (CD 2 of 2)

எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 7th June 2010

நாள் : 16-04-2010 நேரம் : மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடம் : பாரகன் ரெஸ்டாரெண்ட் அரங்கம், தம்மாம், சவூதி அரேபியா வரவேற்புரை & தலைமை: மௌலவி முஹம்மது மக்கீன் நளீமி

June 7, 2010   பிரிவு: இஸ்லாம் அறிமுகம், இஸ்லாம் சந்தேகம்?, கேள்வி/பதில்-பொதுவானவை, கேள்வி/பதில்-வாசகர்கள், சொற்பொழிவுகள் - AV  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 245 views

பிறமத அன்பர்களுக்காக இஸ்லாம் ஒரு அறிமுக நிகழ்ச்சி!-Audio/Video (CD 1 of 2)

எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 7th June 2010

நாள் : 16-04-2010 நேரம் : மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடம் : பாரகன் ரெஸ்டாரெண்ட் அரங்கம், தம்மாம், சவூதி அரேபியா வரவேற்புரை & தலைமை: மௌலவி முஹம்மது மக்கீன் நளீமி

June 7, 2010   பிரிவு: இஸ்லாம் அறிமுகம், இஸ்லாம் சந்தேகம்?, இஸ்லாம் நோக்கி, கேள்வி/பதில்-பொதுவானவை, சொற்பொழிவுகள் - AV  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 658 views

அறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 18th November 2009

அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களிலேயே சிறந்த படைப்பாக, சிந்தித்து உணரும் ஆற்றலுடன் படைத்த மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக அவன் இறக்கியருளிய வேதங்களின் வரிசையில் அவனுடைய இறுதி தூதருக்கு வழங்கிய இறுதிவேதமாகிய அல்குர்ஆனில் கூறுகின்றான்:

November 18, 2009   பிரிவு: அல்-குர்ஆன், இஸ்லாம் அறிமுகம், இஸ்லாம் சந்தேகம்?  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 595 views

முதல் பாவம், பாவமீட்சி – இஸ்லாம் என்ன கூறுகிறது?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 25th May 2009

நம்முடைய ஆதி பிதா ஆதாம் (அலை) மற்றும் அன்னை ஏவாள் (அலை) அவர்கள் செய்த முதல் பாவத்தின் (Original Sin) காரணமாக இறுதி நாள் வரை அவர்களுடைய சந்ததியினர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் பாவத்துடனே பிறக்கின்றன என்றும் நம்முடைய பாவங்களை நீக்குவதற்காகவே இயேசு நாதர் சிலுவையில் உயிர் நீத்தார் என்றும் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. மேலும் இதுவே கிறிஸ்தவத்தின் உயிர் நாடியாகவும் இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மார்க்கம்

May 25, 2009   பிரிவு: இயேசு கிறிஸ்து, இஸ்லாம் அறிமுகம், இஸ்லாம் சந்தேகம்?  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 606 views

ஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 27th April 2009

பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை? இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

April 27, 2009   பிரிவு: இஸ்லாம் அறிமுகம், இஸ்லாம் சந்தேகம்?, கேள்வி/பதில்-பொதுவானவை, பெண்கள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 309 views

இஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th April 2009

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

April 6, 2009   பிரிவு: இஸ்லாம் அறிமுகம், இஸ்லாம் சந்தேகம்?, கட்டுரைகள், பெண்கள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 366 views

ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் என்றால் என்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd April 2009

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து, ‘ஈமான் என்றால் என்ன?‘ என்று கேட்டதற்கு, ‘ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது’ எனக் கூறினார்கள். அடுத்து,

April 3, 2009   பிரிவு: இஸ்லாம் அறிமுகம், இஸ்லாம் சந்தேகம்?, நபிமொழிகள்  No Comments