தொகுப்புகள்: ‘நற்பண்புகள்’ பிரிவு
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
189 views நற்குணங்கள்! – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அலி அக்பர் உமரீ on 31st August 2010
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு நாள் : 17-08-2010 இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத்
August 31, 2010
பிரிவு: அறிவுரைகள், சொற்பொழிவுகள் - AV, நற்பண்புகள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
212 views பாவங்களின் பரிகாரங்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 2nd August 2010
பிறர் குறைகளை மறைத்தல்! யார் இவ்வுலகில் பிறருடைய குற்றங்குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். (முஸ்லிம்)
August 2, 2010
பிரிவு: அறிவுரைகள், துஆ, நற்பண்புகள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
509 views குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 3rd May 2010
தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது.
May 3, 2010
பிரிவு: அறிவுரைகள், கட்டுரைகள், தொழுகை, நற்பண்புகள், பெண்கள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
1,546 views வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி on 27th April 2010
بسم الله الرحمن الرحيم سر النجاح ومفتاح الخير والبركة والفلاح ஒரு வாலிபன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்; பின்னர் திருமணத்துக்காக தயாராகின்றான்; அப்போது அவனது சகோதரன் அப்பெண்னை திருமணம் முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான். அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்; ஆனால்
April 27, 2010
பிரிவு: கட்டுரைகள், தொழுகை, நற்பண்புகள், பொதுவானவை
9 Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
457 views இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 19th December 2009
A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: – அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)
December 19, 2009
பிரிவு: அறிவுரைகள், நற்பண்புகள், பொதுவானவை
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
441 views முஸ்லிம்களின் நற்பண்புகள்!- Part 3
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th June 2009
வாய்மையைப் பேணுதல்! ‘ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்’ (அல்-குர்ஆன் 9:119)
June 17, 2009
பிரிவு: நற்பண்புகள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
318 views முஸ்லிம்களின் நற்பண்புகள்!- Part 2
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd June 2009
மனைவியிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்! குணங்களில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : திர்மிதி, அஹ்மத்.
June 3, 2009
பிரிவு: அறிவுரைகள், நற்பண்புகள்
No Comments
