தொகுப்புகள்: ‘சிந்தனை வரிகள்’ பிரிவு
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
87 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 16th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த கால வாழ்வை சுயபரிசோதனை செய்துகொண்டு சீர்திருந்தி தக்வா-இறையச்சம் உடையவர்களாக நாம் ஆகுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இம்மாதத்தை நமக்களித்திருக்கின்றான். இறைவன் நமக்களித்த இவ்வரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் தவறாமல் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு நமது தவறான வழிமுறைகளையும், செயல்களையும் களைந்துவிட்டு இறைவனும் [...]
August 16, 2010
பிரிவு: ஏகத்துவம், சிந்தனை வரிகள், ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
131 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 14th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
August 14, 2010
பிரிவு: அறிவுரைகள், சிந்தனை வரிகள், ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
153 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 11th August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று, அமல்கள் பல செய்து நம் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவனது திருப்தியைப் பெற்ற மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள அல்லாஹ் அருள்புரிவானாகவும் என்ற பிரார்த்தனையுடன் துவக்குகின்றேன். முதல் தொடரிலே, நம் அமல்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இஸ்லாத்தின் உயிர்நாடியான ஏகத்துவக் கலிமாவின் உண்மையான பொருளை ஒவ்வொருவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பார்த்தோம்.
August 11, 2010
பிரிவு: அறிவுரைகள், ஏகத்துவம், சிந்தனை வரிகள், நோன்பு
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
231 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 10th August 2010
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது. வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.
August 10, 2010
பிரிவு: அறிவுரைகள், ஏகத்துவம், சிந்தனை வரிகள், நோன்பு, ஷிர்க்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
113 views உளத்தூய்மை! – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 9th August 2010
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நாள் : ரமலான் மாதம் 24 ஆம் நாள், 4-10-2007 நேரம் : இரவு 10.00 மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் இஃப்தார் குடில், அல்கோபார், சவூதி அரேபியா.
August 9, 2010
பிரிவு: அறிவுரைகள், சிந்தனை வரிகள், சொற்பொழிவுகள் - AV
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
300 views ஒற்றுமை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) on 12th April 2010
உலகத்தாரின் குரல்கள் ஒலிக்கின்றன ஒற்றுமையாய் நம் குரல்களும் ஒலிக்கின்றன – ஒற்றுமைக்காய்! சாதித்தவர்கள் அவர்கள் – சருக்கி விழுந்தோர் நாம்தான்!! பரிதவித்த ஓர் அப்பாவிச் சமூகமாய்
April 12, 2010
பிரிவு: அறிவுரைகள், கவிதைகள், சிந்தனை வரிகள், பிரிவினைகள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
546 views இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 30th March 2010
சுறுசுறுப்பின் எதிரிதான் சோம்பல்! முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்! முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்! சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்;
March 30, 2010
பிரிவு: அறிவுரைகள், கட்டுரைகள், சிந்தனை வரிகள்
No Comments
