நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு
நாள் : 21-08-2010
இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத்
நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் (more…)
|
|
|
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... |
|
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு
நாள் : 21-08-2010
இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத்
நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் (more…)
மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
‘இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும’. (அல்குர்ஆன் 2:185)
திரு குர்ஆன் இறக்கி அருளப்பட்டதே ரமழான் மாதத்தின் முக்கியமான சிறப்பம்சமாக விளங்குகிறது. அதனடிப்படைலே நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். (more…)
நீங்கள் குர் ஆனை ஓதுங்கள். அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
குர்ஆனையும் அதைக்கொண்டு உலகத்தில் அமல் செய்தவர்களையும் நாளை மறுமையில்கொண்டு வரப்படும். சூரத்துல் பகராவும், ஆல இம்ரானும் முன்வந்து, குர் ஆனை ஓதியவருக்கு (சுவர்க்கத்தை பெற்றுக் கொடுப்பதற்காக) வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (more…)
நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)
நாள் : 21-08-2008
இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா (more…)
நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை
நாள் : 25-03-2010
இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா. (more…)
நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை
நாள் : 04-03-2010
இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா. (more…)