| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தொகுப்புகள்: ‘பிரிவினைகள்’ பிரிவு

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 359 views

இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி on 17th May 2010

இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது.

May 17, 2010   பிரிவு: அறிவுரைகள், இஸ்லாம் அறிமுகம், கட்டுரைகள், பிரிவினைகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 300 views

ஒற்றுமை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) on 12th April 2010

உலகத்தாரின் குரல்கள் ஒலிக்கின்றன ஒற்றுமையாய் நம் குரல்களும் ஒலிக்கின்றன – ஒற்றுமைக்காய்! சாதித்தவர்கள் அவர்கள் – சருக்கி விழுந்தோர் நாம்தான்!!   பரிதவித்த ஓர் அப்பாவிச் சமூகமாய்

April 12, 2010   பிரிவு: அறிவுரைகள், கவிதைகள், சிந்தனை வரிகள், பிரிவினைகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 579 views

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 19th February 2010

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. ‘தரீக்கா’ என்பது ‘சூபியிஸம்’ மற்றும் ‘தப்லீக் ஜமாஅத்’ போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும். இஸ்லாத்தில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆன்மிக நெறி முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள்

February 19, 2010   பிரிவு: கட்டுரைகள், பித்அத், பிரிவினைகள், பெரும்பாவங்கள், ஷிர்க்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 460 views

வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 19th February 2010

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அவனது சாந்தியும் சமாதானமும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் குடும்பத்தவர்கள் மீதும், நபித்தோழர்கள் மற்றும் முற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக! ஆமீன். இஸ்லாம் என்பது இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கமாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:

February 19, 2010   பிரிவு: கட்டுரைகள், பித்அத், பிரிவினைகள், ஷிர்க்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 530 views

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹப்கள்! – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி on 9th January 2010

உரை : மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை நாள் : 31-12-2009 இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா

January 9, 2010   பிரிவு: சொற்பொழிவுகள் - AV, பித்அத், பிரிவினைகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 362 views

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்? – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி on 4th June 2009

நிகழ்ச்சி : இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நாள் : 06-11-2007 இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம்

June 4, 2009   பிரிவு: சொற்பொழிவுகள் - AV, பித்அத், பிரிவினைகள்  No Comments

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 316 views

இபாதத் என்றால் என்ன? – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி on 9th May 2009

உரை : மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 19-02-2009 இடம் : அல்-கப்ஜி

May 9, 2009   பிரிவு: சொற்பொழிவுகள் - AV, தொழுகை, பித்அத், பிரிவினைகள்  No Comments

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >