சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-001

அகிலங்களின் ஏக அதிபதியாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து,

“நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.

“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது – அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். “மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்).

  • எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து,
  • ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து:
  • “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.

பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.

(அல்-குர்ஆன் 41:30-34)

இவ்வசனத்தின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்:

1) சொர்க்கம் செல்வதற்குரிய அழகிய வழிகள் இதில் கூறப்பட்டுள்ளன. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்டு,

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “சொர்க்கம் செல்பவர்கள் யார்? Part-001”
  1. nammudaya maarkathile ittanai jamath irundal pudhiyadaga islathirku varupavargal edai pinpatruvaargal epdi namma markathai accept pannuvargal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed