அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
185 views சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 22nd August 2010
கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)
சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!
“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) மேலும்… »
August 22, 2010
பிரிவு: அறிவுரைகள், நபிமொழிகள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
270 views உணரப்படாத தீமை – சினிமா!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 21st August 2010
‘நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது.
இந்த அழுக்குத் திரை
சலவை செய்யப்படுமா? மேலும்… »
August 21, 2010
பிரிவு: அறிவுரைகள், கட்டுரைகள், பெரும்பாவங்கள்
One Comment
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
103 views புனித ரமழானில் சங்கைமிக்க குர்ஆனை கண்ணியப்படுத்துவோம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 21st August 2010
மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
‘இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும’. (அல்குர்ஆன் 2:185)
திரு குர்ஆன் இறக்கி அருளப்பட்டதே ரமழான் மாதத்தின் முக்கியமான சிறப்பம்சமாக விளங்குகிறது. அதனடிப்படைலே நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். மேலும்… »
August 21, 2010
பிரிவு: அறிவுரைகள், அல்-குர்ஆன், நோன்பு
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
227 views நபி (ஸல்) அவர்களால் ‘நாசமாகட்டும்’ என்று சபிக்கப்பட்டவர்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 21st August 2010
கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, நபி (ஸல்) அவர்கள்,இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி (ஸல்) அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.
தாயிப் நகரத்து மக்களுக்கு, இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்காக சென்றபோது, மேலும்… »
August 21, 2010
பிரிவு: அறிவுரைகள், துஆ, நோன்பு, பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
73 views இறைவனிடத்தில் சிபாரிசு செய்யக்கூடியவைகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 21st August 2010
நீங்கள் குர் ஆனை ஓதுங்கள். அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
குர்ஆனையும் அதைக்கொண்டு உலகத்தில் அமல் செய்தவர்களையும் நாளை மறுமையில்கொண்டு வரப்படும். சூரத்துல் பகராவும், ஆல இம்ரானும் முன்வந்து, குர் ஆனை ஓதியவருக்கு (சுவர்க்கத்தை பெற்றுக் கொடுப்பதற்காக) வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) மேலும்… »
August 21, 2010
பிரிவு: அறிவுரைகள், அல்-குர்ஆன்
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
82 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 21st August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தில் ‘நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன’ என்ற நபிமொழிக்கேற்ப அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து அவனிடம் பாவமன்னிப்பும் நேர்வழியையும் கேட்போம். “ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” என்ற நபிமொழிக் கேற்ப மேலும்… »
August 21, 2010
பிரிவு: அறிவுரைகள், நோன்பு
No Comments
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
204 views ரமலான் மாதத்தில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும், படிப்பினைகளும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 21st August 2010
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் முக்கியமானவைகளாக கருதலாம்.
முதலாவதாக திரு குர்ஆன்:
உலகம் அழியும் வரை உள்ள மக்களுக்கு வழி காட்டக்கூடிய அருள்மறையாம், திரு குர்ஆன், புனித ரமலான் மாதத்தில் இறக்கி அருளப்பட்டது. ஆகையால், இந்த மாதத்தை அடைந்தவர்கள், தக்வா – இறைஅச்சத்தை பெறுவதற்காக நோன்பு நோற்க இறைவன் கட்டளை இட்டுள்ளான். மேலும்… »
August 21, 2010
பிரிவு: அறிவுரைகள், நோன்பு
No Comments
