<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.9" -->
<rss version="0.92">
<channel>
	<title>சுவனத்தென்றல்</title>
	<link>http://suvanathendral.com/portal1</link>
	<description>அல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்</description>
	<lastBuildDate>Sat, 02 Feb 2008 04:51:30 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>நாம் உண்மையான முஃமின்களா?</title>
		<description><![CDATA[(www.islamhelpline.com என்ற வலைதளத்திலிருந்து)
 
கேள்வி: -
நம்முடைய முஸ்லிம் சகோதரர் ஒருவர் பின்வருமாறு கேள்வி கேட்கிறார்: -
ஒவ்வொரு முஸ்லிமும் பெரும்பாலும் தான் ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளர்) என்று கருதியே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறார். ஆனால் நமக்கு முஃமின் என்பதன் பொருள் தெரியுமா?
நாம் முஃமின்களாக இருந்தால், யூதர்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் ஹிந்துக்களும் நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாகவும், தொழில் நுட்பத்தில் முன்னேறியவர்களாகவும் இருக்கிறார்களே!!!
இறைவனைப் பற்றிய சிந்தனைகளை விட அவர்களுடைய எண்ணிக்கை மற்றும் , வலிமையைப் பற்றிய சிந்தனை தான் [...]]]></description>
		<link>http://suvanathendral.com/portal1/?p=65</link>
			</item>
	<item>
		<title>பகுத்தறிவுக்கு நேர்ந்த தென்ன?</title>
		<description><![CDATA[ஓ மனிதா! உனக்கொரு வினா!
உன் பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
படைப்பினங்கள் பலவிருக்க உனக்கு மட்டும் பகுத்தறிவு!
நன்மை தீமை எதுவென்று எளிதாய்ப் பிரித்தறிய ஆறறிவு!
உண்மையை உணர்ந்து கொள்ள உரை கல்லாய் அவ்வறிவு!
ஒரு பேனா வாங்கப் போனால் கூட பகுத்தறிவை சரியாகப் பயன் படுத்துகிறோம்.
அது எழுதுகிறதா? இல்லையா?
கருப்பு நல்லதா? நீலமா?
அந்த நாட்டு உற்பத்தியா? இந்த நாட்டா?
பல கேள்விகள்! அங்கே எம் பகுத்தறிவுக்கு நாம் வேலை கொடுக்க மறப்பதில்லை!
ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்
நாம் கொண்ட கொள்கையில் மட்டும் அவ்வறிவுக்கு
எள் முனையளவேனும் இடம் கொடுப்பதில்லையே!
கடந்துவிட்ட உன் [...]]]></description>
		<link>http://suvanathendral.com/portal1/?p=54</link>
			</item>
	<item>
		<title>இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!</title>
		<description><![CDATA[அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
&#8220;மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் &#8211; நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்&#8221; (அல்குர்ஆன் 67:13)
இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் வெளிப்படையாக பேசுவதையும், [...]]]></description>
		<link>http://suvanathendral.com/portal1/?p=64</link>
			</item>
</channel>
</rss>
