Month: April 2008

ஈமானை பலப்படுத்துவது எப்படி?

ஈமானை பலப்படுத்துவது எப்படி? அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 102 ல் கூறுகிறான்: – (நபியே!) ‘ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு…

ஏகத்துவக் கலிமாவின் நிபந்தனைகள் – புதுப் புலர்வுடன்

ஏகத்துவக் கலிமாவின் நிபந்தனைகள் – புதுப் புலர்வுடன் அரபி மூலம்: சுலைமான் அல்-முதைரி; தமிழாக்கம்: அபூ அரீஜ் லாயிலாக இல்லல்லாஹ் என்றால், ‘உண்மையாகவே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்பதாகும்.

கைவிரல் ரேகையின் முக்கியத்துவம் குறித்து அல்-குர்ஆன்

கைவிரல் ரேகையின் முக்கியத்துவம் குறித்து அல்-குர்ஆன் கைவிரல் ரேகையின் முக்கியத்துவத்தையும் அதனை பதிவு செய்யும் முறையையும் கி.பி. 1880-ல் முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸர் பிரான்சிஸ் கோல்டு என்பவர் தான். இவர் கூறுகிறார்” ‘பத்து இலட்சம் நபர்களை எடுத்துக் கொண்டால்…

ஆழ்கடல் இருள், கடலின் உள் அலைகள்

ஆழ்கடல் இருள், கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன் இன்றைய நவீன கருவிகளின் உதவியோடு கடலில் ஆராய்ச்சி செய்வது போன்று கடல் ஆய்வு செய்திராத அந்த நாட்களில், “கடலின் அதிக ஆழத்தில் ஒரே இருள்மயமாக இருக்கும்” என்றும் கடலில் உள் அலைகள்…