Month: January 2009

புனித முஹர்ரம் மாதம்

புனித முஹர்ரம் மாதம் அல்ஜுபைல் தஃவா நிலையத்தின் தஃவா உதவியாலர்களுக்கு 1429-12-1 நடைபெற்ற வகுப்பின் பாடம். புனிதமான மாதங்களில் ஒன்று: – إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ…

ஜமாஅத் தொழுகையை விடுவதன் விபரீதம்

ஜமாஅத் தொழுகையை விடுவதன் விபரீதம் நபி (ஸல்) எச்சரிக்கைகள், ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள், ஜமாஅத் தொழுகையை விடுவது முனாஃபிக் (நயவஞ்சகத்)தனம்.

தொழுகையின் கடமை மற்றும் வாஜிபுகள்

தொழுகையின் கடமை மற்றும் வாஜிபுகள் தொழுகையின் ருகுன்கள் (முதல் நிலைக் கடமைகள்): – 1) சக்தியுள்ளவன் நின்று தொழுவது 2) தக்பீரத்துல் இஹ்ராம் என்ற ஆரம்ப தக்பீர்…

ஸஜ்தா திலாவத் செய்தல்

ஸஜ்தா திலாவத் செய்தல் அல்-குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதும் போது ஸுஜுது செய்வது சுன்னத்தாகும். தொழுகையின் போதும், தொழுகையல்லாத இடங்களிலும் ஸ்தாவுடைய வசனங்களை ஓதும் போது நபி…

பாவமன்னிப்பு தேடல்

பாவமன்னிப்பு தேடல் எல்லோரும் தவறு செய்பவர்களே! ‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்…

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 1

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 1 இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: – “மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர்.…