Month: March 2009

பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா?

பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா? அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. – நான் அவர்களுடன் என் ஆயுளுக்கும் பேசமாட்டேன்! – என் மரணத்தில்…

கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா? அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும்…

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூவர்

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூவர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: – பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும்…

சந்தோசம் மற்றும் மன அமைதியைத் தேடி

சந்தோசம் மற்றும் மன அமைதியைத் தேடி நான் பல கோடிகளுக்கு அதிபதி! பல நிறுவனங்களின் உரிமையாளர்! ஆனால் எனக்கு வாழ்விலே கொஞ்சமும் நிம்மதியில்லை! என்னிடம் பலவித சொகுசு…

ஈமானிய ஏக்கம் – கவிதை

ஈமானிய ஏக்கம் – கவிதை ஈமானிய உள்ளங்களின் ஈரக்கனவுகள் சாமானிய சங்கீதமாய் இசைக்கப்பட வேண்டாம்! தேனாக இனிக்கும் காலம் தேடி ஓயாப் பயணம் செல்லுதங்கே!

தொழுகை QA- For Children and Beginners

தொழுகை QA- For Children and Beginners கேள்வி பதில்கள் வடிவில் Q1) முஸ்லிம்கள் அவசியம் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா? A) ஆம். இது இறைவனின் கட்டளையாகும்.…