Month: March 2009

இறைநேசர்களிடம் இரட்சிப்பு தேடுதல்

இறைநேசர்களிடம் இரட்சிப்பு தேடுதல் இறைநேசர்களிடமும் வலியுல்லாக்களிடமும் இரட்சிப்பு, உதவி தேடலாமா? அல்லாஹ் கூறுகிறான்: – உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும்…

சிந்தனையை தூண்டும் சிறந்த அறிவுரைகள்

சிந்தனையை தூண்டும் சிறந்த அறிவுரைகள் ஒரு மனிதர் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வந்து, நான் பாவங்கள் புரிந்து எனக்கு நானே அநீதம் இழைத்து விட்டேன்.…

கவலையின் போது ஓதும் துஆ

கவலையின் போது ஓதும் துஆ اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ…

தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள்

தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும்…

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 5

அண்ணல் நபியின் அழகிய அறிவுரைகள் – 5 மார்க்க விஷயங்களில் எளிதாக நடந்து கொள்ளுங்கள்; மக்களை வெறுப்பேற்றாதீர்கள்! “(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்;…

இஸ்லாத்தின் பார்வையில் துறவறம்

இஸ்லாத்தின் பார்வையில் துறவறம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்கள்: – இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும்…