Month: April 2009

இறுதி நாட்களின் குழப்பங்கள்

இறுதி நாட்களின் குழப்பங்கள் நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்கள்: – ”ஒரு நாள் காலை தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பேரீத்தம் மரத்தின்…

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன் அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக் குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின்…

முஹம்மது நபியின் முன்னறிவிப்புகள்

முஹம்மது நபியின் முன்னறிவிப்புகள் அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. மனித குலத்தின் நேர்வழிக்காக அவ்வப்போது இறைத்தூதர்களை அனுப்பிய இறைவன், அந்த தூதர்களை உண்மையான…

இணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?

இணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா? அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. ஏக இறைவவனுக்கு இணை வைத்தவர்களை இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று இஸ்லாம் பார்க்கவில்லை.…

முஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும்

முஹ்யித்தீன் மாதமும் முஷ்ரிக்குகளின் மூடத்தனங்களும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதமாகிய ரபியுல் அவ்வல் முடிந்து விட்டது. பித்அத்களையும்…