Month: November 2009

அறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்

அறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களிலேயே சிறந்த படைப்பாக, சிந்தித்து உணரும் ஆற்றலுடன் படைத்த மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக அவன் இறக்கியருளிய வேதங்களின் வரிசையில் அவனுடைய இறுதி தூதருக்கு வழங்கிய…

மறுமையின் முதல் நிலை மண்ணறை

மறுமையின் முதல் நிலை மண்ணறை அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது மிகமிக அவசியமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் மண்ணறையில் நடைபெறும் வேதனைகள் பற்றி எச்சரிக்கின்றன.…

நிச்சயிக்கப்பட்ட மரணம்

நிச்சயிக்கப்பட்ட மரணம் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம்…