மீலாது மற்றும் பிறந்த நாள் விழாக்கள் மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழாவும் மௌலிதும் March 19, 2010 மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழாவும் மௌலிதும் நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை நாள் : 11-03-2010 இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா. ஆடியோ : Download {MP3 format -Size : 15.7…
சிந்தனையை தூண்டும் கவிதைகள் ரத்த மோகிகள் – கவிதை March 2, 2010 மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) ரத்த மோகிகள் – கவிதை தவழும் பூக்களைக் காவு கொள்ளும் கல்நெஞ்சர்களின் பொற்காலம்!? “காஸா” சோலையில் தாண்டவப் புயலாடுகின்றன! மலராத குழந்தை மொட்டுக்கள் மட்டரக மனிதர்களால் பறிக்கப் படுகையில்
நேர்ச்சை செய்தல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் நேர்ச்சை செய்தல் விபரீத நேர்ச்சைகள் March 1, 2010 நிர்வாகி விபரீத நேர்ச்சைகள் நேர்ச்சை! இது நம் பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கிறது. நம் தேவைகள் நிறைவேறுவதற்காகவோ அல்லது நமக்கு ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள், பிரச்சனைகள் நீங்குவதற்காகவோ நாம் ஏதாவது ஒரு வகையில் நேர்ச்சைகளை செய்கிறோம். பொதுவாக, நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில்…
சிந்தனையை தூண்டும் கவிதைகள் கோர வேட்டை – கவிதை March 1, 2010 மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) கோர வேட்டை – கவிதை கோர வேட்டை தான்டவமாடும் கொடூர நாட்கள் – நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் சல்லடை போடுகின்றன! பாலஸ்தீன மண்ணின் மைந்தகளை பச்சை பச்சையாய் நிரந்தர பள்ளிக்கு