Month: August 2010

புனித ரமழானில் சங்கைமிக்க குர்ஆனை கண்ணியப்படுத்துவோம்

புனித ரமழானில் சங்கைமிக்க குர்ஆனை கண்ணியப்படுத்துவோம் மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: ‘இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்…

நபியவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்

நபியவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள் கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, நபி (ஸல்) அவர்கள்,இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். தன்னுடைய…

இறைவனிடத்தில் சிபாரிசு செய்யக்கூடியவைகள்

இறைவனிடத்தில் சிபாரிசு செய்யக்கூடியவைகள் நீங்கள் குர் ஆனை ஓதுங்கள். அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)…

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தில் ‘நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால்…

ரமலானில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகள்

ரமலானில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் ரமலான் மாதத்தில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகள், படிப்பினைகள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ரமலான் மாதத்தில்…

இரவுத்தொழுகையின் நேரம் எது?

இரவுத்தொழுகையின் நேரம் எது? நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 21-08-2008 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி…