Month: May 2011

குர்ஆனில் வசனங்கள் ஏன் மாற்றப்பட்டது?

குர்ஆனில் வசனங்கள் ஏன் மாற்றப்பட்டது? இது முந்தைய தவறை சரிசெய்தது போலாகாதா? இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்: கேள்வி எண்: 23…

குர்ஆனில் நாம் நாங்கள் என்ற சொற்கள் ஏன்?

குர்ஆனில் நாம் நாங்கள் என்ற சொற்கள் ஏன்? இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்: கேள்வி எண்: 22 குர்ஆனில் இறைவன் சொல்வதாக…

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையை தூண்டுகிறதா?

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையை தூண்டுகிறதா? இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்: கேள்வி எண்: 21 காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள்; அவர்களை…

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல் வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!…

அமைதியான உள்ளம் பெறுவது எவ்வாறு?

அமைதியான உள்ளம் பெறுவது எவ்வாறு? உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக!

நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்

நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம் புகழ் அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும், அவனது சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு உரித்தாகட்டும். நற்குணம் என்பது…