Month: November 2017

நயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும்

நயவஞ்சகம் – அடையாளங்களும், விளைவுகளும் بسم الله الرحن الرحيم அல்லாஹ் கூறுகின்றான்: “(நயவஞ்சகர்களான ஆடவருக்கும் நயவஞ்சகர்களான பெண்டிருக்கும் காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில்…

சமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்

சமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம் இன்று சமூக வலைத்தளங்களுக்கு சமூகத்தில் இருக்கும் தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனோடு தொடர்பில்லாத மக்களே கிடையாது என்று சொல்லுமளவுக்கு குறிப்பிட்ட…

இறைவனிடம் துஆ செய்ய இறைநேசர்களிடம் வேண்டுவது இணைவைப்பா?

இறைவனிடம் துஆ செய்ய இறைநேசர்களிடம் வேண்டுவது இணைவைப்பா? உயிருடன் இருக்கும் ஒருவர் மற்றொருவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டுவதும் அவ்வாறே வேண்டப்பட்டவர் மற்றவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற…

சரீஅத் சட்டங்களைக் கேவலப்படுத்தும் சூஃபித்துவம்

சரீஅத் சட்டங்களைக் கேவலப்படுத்தும் சூஃபித்துவம் அல்லாஹ்வை ஏக இறைவனாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனின் இறுதித் தூதராகவும் ஏற்றுக்கொண்டிருக்கின்ற அல்லாஹ்வை மட்டுமே வணங்கும்…

அத்வைதம் போதிக்கும் தப்லீக் மௌலானாக்கள்

அத்வைதம் போதிக்கும் தப்லீக் மௌலானாக்கள் தலைப்பைப் பார்த்தவுடனே பலருக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்! ஏன் ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையுடைய ஏகத்துவவாதிகளுக்கு கூட…

மனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா?

மனிதனால் மனிதனுக்கு ஆசி வழங்க முடியுமா? ஆசி வழங்குதல் என்பதற்கு அருள் புரிதல் (Blessing) என்ற பொருளுடனே முஸ்லிம்களில் பலர் இந்த சொற்களை பயன்படுத்தி வருகின்றனர். இது…