மா மனிதர் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள்!
உயரிய நற்குணங்களுடன் வாழ்ந்து நற்குணங்களை உலகிற்கு போதித்த மா மனிதர் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள்!: அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே…
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
உயரிய நற்குணங்களுடன் வாழ்ந்து நற்குணங்களை உலகிற்கு போதித்த மா மனிதர் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள்!: அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே…
1- அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றைத் திட்டாதீர்கள்: “அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்…
1- “நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 2: 195). ===============================
1- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்’ என ஆயிஷா (ரலி)…
பெரும் பாவங்கள் தொடர் வகுப்பின் வீடியோக்கள். இமாம் ஷம்ஷுத்தீன் அத்தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பெரும்பாவங்கள் என்ற நூல் தொடர் வகுப்பாக நடத்தப்பட்ட வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்நூலில் மொத்தம்…
ஸஜ்ததுத் திலாவா என்பது ஓதலிற்கான ஸுஜூத் என்று பொருள்படும். இது ஒரு ஸுஜுதாகும். தொழுகையின் ஸுஜுதில் ஓதும் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்பதையே இந்த ஸுஜுதிலும் ஒற்றைப்…