Author: சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம் திருகுர்ஆனை படித்து மார்க்க அறிவைப் பெறுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீதும் கடமை என்று திரு குர்ஆனிலும், நபிகள்…

ரமழானில் நன்மைகளை களவாடும் திருடர்கள்

ரமழானில் நன்மைகளை களவாடும் திருடர்கள் ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வருகிறது; நாமும் வழக்கம்போல் வரவேற்க தயாராகி விடுகின்றோம்! சென்ற வருட ரமழான் நம்மை எப்படி பண்படுத்தி…

பாவங்கள் பலசெய்த பாவிகளின் பாவமன்னிப்பு

பாவங்கள் பலசெய்த பாவிகளின் பாவமன்னிப்பு கடந்த காலங்களில் எத்தகைய செயல்களைச் செய்திருந்தாலும் அல்லாஹ்விடம் நேர்மையாக ‘தௌபா’ செய்து பாவமன்னிப்புக் கோரினால் மிகப்பெரும் பாவமான இறைவனுக்கு இணைவைக்கும் ‘ஷிர்க்’…

மறந்துவிட்ட மென்மை எனும் அழகிய நற்பண்பு

மறந்துவிட்ட மென்மை எனும் அழகிய நற்பண்பு ஆலமரம்போல் வேறூன்றி, உலகமே அதற்கு எதிராக சாட்டையை சுழற்றிக் கொண்டிருந்தாலும், தனித்துவத்துடன் வளர்ந்து கொண்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நாம்…

ஈமானின் தடைகற்களும் படிக்கட்டுகளும்

ஈமானின் தடைகற்களும் படிக்கட்டுகளும் எல்லாப்புகழும் இறைவனுக்கே! A) ஈமானை அதிகரிக்கச் செய்யும் காரணிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 1) கல்வி அறிவு: “எனினும், (நபியே!)…

கஞ்ஜூல் அர்ஸ் என்ற துஆ இருக்கிறதா?

கஞ்ஜூல் அர்ஸ் என்ற துஆ இருக்கிறதா? எல்லாப்புகழும் இறைவனுக்கே. சூபிகள் தங்களை பின்பற்றக் கூடிய முரீதுகளுக்காக, அல்-அவ்ராத் என்ற பெயரில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விதத்தில், குறிப்பிட்ட…

You missed