Author: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

ரமழானை வரவேற்க உயரிய 8 வழி காட்டல்கள்!

1- பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன்…

உபரியான நோன்புகளின் மூலம் அலங்கரிக்கப்பட வேண்டிய மாதமே ஷஃபான்!

01- நபி (ஸல்) அவர்கள் உபரியான நோன்புகளை அதிகம் நோற்ற மாதம் ஷஃபான்: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள்…

வானவர்களின் உலகம்!

1- வானவர்கள் எதன் மூலம் படைக்கப்பட்டுள்ளனர்?: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். “ஜின்”கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு…

அல்லாஹ்வுக்கு விருப்பமான 4 வார்த்தைகள்!

1- அல்லாஹ்வுக்கு விருப்பமான 4 வார்த்தைகள்: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَر “அல்லாஹ்வுக்கு விருப்பமான நான்கு வார்த்தைகள் “ஸுப்ஹானல்லாஹி…