Author: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

வீட்டின் நிம்மதிக்கும், பாதுகாப்பிற்கும் இவற்றை செய்து வாருங்கள்

1- பிஸ்மில்லாஹ் எனக் கூறி கதவை மூடுங்கள்: “இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால்’ அல்லது ‘அந்திப் பொழுதாம்விட்டால்’ உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள்…

மா மனிதர் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள்!

உயரிய நற்குணங்களுடன் வாழ்ந்து நற்குணங்களை உலகிற்கு போதித்த மா மனிதர் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள்!: அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே…

திட்டாதீர்கள்!

1- அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றைத் திட்டாதீர்கள்: “அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்…

இறை நேசத்திற்குரியவர்களும், நேசத்திற்குரியவைகளும்

1- “நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 2: 195). ===============================