ஜகாத் மற்றும் சதகா கொடுப்பவர்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இரகசியமாக தர்மம் செய்வதன் சிறப்புகள் August 17, 2010 நிர்வாகி இரகசியமாக தர்மம் செய்வதன் சிறப்புகள் வெளிப்படையாக தர்மம் செய்வதைவிட மறைத்து செய்வது மிகச்சிறந்தது! “தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால்…
சயபரிசோதனை செய்வதும் சீர்திருத்திக் கொள்வதும் ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5 August 17, 2010 நிர்வாகி ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். ‘ஒவ்வொரு இரவிலும் சிலரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்ற’ இப்புனித ரமலான் மாதத்தில் ‘நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக விளங்கும் இந்நோன்புகளை’ முறையாக நோற்பதன் மூலம்…
சயபரிசோதனை செய்வதும் சீர்திருத்திக் கொள்வதும் ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4 August 16, 2010 நிர்வாகி ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த…
சயபரிசோதனை செய்வதும் சீர்திருத்திக் கொள்வதும் ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3 August 14, 2010 நிர்வாகி ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி…