பொதுவானவை எதற்கு முன்னுரிமை? August 13, 2010 நிர்வாகி எதற்கு முன்னுரிமை? அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும் உரித்தானது! ‘யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நாம் உண்டு! நமது வேலையுண்டு’ என்று சுயநலத்தின் மொத்த உருவாய் செயல்படுபவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தர்ஹா, சமாதி வழிபாடுகள், தட்டு, தாயத்து என்று இணை வைப்பின்…
சயபரிசோதனை செய்வதும் சீர்திருத்திக் கொள்வதும் ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2 August 11, 2010 நிர்வாகி ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2 அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று, அமல்கள் பல செய்து நம் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவனது திருப்தியைப்…
சயபரிசோதனை செய்வதும் சீர்திருத்திக் கொள்வதும் ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1 August 10, 2010 நிர்வாகி ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1 அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது. வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின்…
சொர்க்கத்திற்கு செல்லும் எளிய வழிகள் இபாத்களின் / நல்லமல்களின் / திக்ரு செய்வதன் சிறப்புகள் நன்மைகளின் வாயில்கள் August 7, 2010 நிர்வாகி நன்மைகளின் வாயில்கள் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா? “ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்) காலமெல்லாம்…