கட்டுரைகள் நாவின் விபரீதங்கள் செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல் December 20, 2009 நிர்வாகி செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது.…
இறையச்சம் - தக்வா இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள் December 19, 2009 நிர்வாகி இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள் A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: – அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)
குர்ஆனின் சிறப்புகள் பிற மதத்தவர்களிடம் அழைப்புப் பணி இறுதி வேதம் அல்-குர்ஆன் அறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள் November 18, 2009 நிர்வாகி அறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களிலேயே சிறந்த படைப்பாக, சிந்தித்து உணரும் ஆற்றலுடன் படைத்த மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக அவன் இறக்கியருளிய வேதங்களின் வரிசையில் அவனுடைய இறுதி தூதருக்கு வழங்கிய…
கப்று வாழ்க்கை மறுமையின் முதல் நிலை மண்ணறை November 18, 2009 நிர்வாகி மறுமையின் முதல் நிலை மண்ணறை அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது மிகமிக அவசியமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் மண்ணறையில் நடைபெறும் வேதனைகள் பற்றி எச்சரிக்கின்றன.…