Author: நிர்வாகி

இஸ்லாத்தின் பார்வையில் அவதூறு கூறுதல்

இஸ்லாத்தின் பார்வையில் அவதூறு கூறுதல் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். சமூக சீர்கேட்டை விளைவிக்கும் வெள்ளித் திரை சினிமாக்களாலும் சின்னத்திரை சீரியல்களாலும் மக்களின் சிந்திக்கும் அறிவு…

நபி வழி தொழுகை முறை – For Biginners & new Muslims

நபி வழி தொழுகை முறை – For Biginners & new Muslims வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்: – அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்த இறைவன் அவனை…

குர்ஆன் கூறும் இறைவனின் தன்மைகள்

குர்ஆன் கூறும் இறைவனின் தன்மைகள் அல்லாஹ் கூறுகிறான்: – அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்-குர்ஆன் 22:74)

மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்?

மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்? எவரொருவர் தூக்கத்தினாலோ அல்லது மறதியாலோ ஒரு குறிப்பிட்ட தொழுகையை தொழவில்லையோ அவர் தூங்கி எழுந்தவுடன் அல்லது ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும்.

நபியவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து

நபியவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டியதன் அவசியம்: – அல்லாஹ் கூறுகிறான்: – ‘இந்த நபியின் மீது அல்லாஹ்…