Author: நிர்வாகி

மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்?

மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்? எவரொருவர் தூக்கத்தினாலோ அல்லது மறதியாலோ ஒரு குறிப்பிட்ட தொழுகையை தொழவில்லையோ அவர் தூங்கி எழுந்தவுடன் அல்லது ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும்.

நபியவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து

நபியவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டியதன் அவசியம்: – அல்லாஹ் கூறுகிறான்: – ‘இந்த நபியின் மீது அல்லாஹ்…

பாங்கு, இகாமத் மற்றும் அவற்றுக்கான மறுமொழி

பாங்கு, இகாமத் மற்றும் அவற்றுக்கான மறுமொழி பாங்கு சொல்வதன் அவசியம்: – நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : தொழுகை நேரம் வந்து…

தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் இஸ்லாம்

தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் இஸ்லாம் “எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்” “எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர்…