Author: மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன? ஓ மனிதா! உனக்கொரு வினா! உன் பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன? படைப்பினங்கள் பலவிருக்க உனக்கு மட்டும் பகுத்தறிவு! நன்மை தீமை எதுவென்று எளிதாய்ப் பிரித்தறிய ஆறறிவு!…

சுகமான சுமைகள் – கவிதை

சுகமான சுமைகள் – கவிதை கடமை மறந்த மானிடா! உன் – மடமையை ஒரு முறை அசைபோட்டுப் பார். அடித்தளத்தை இடித்துவிட்டா அடுக்கு மாடி கட்டப்பார்க்கிறாய்?!

ஒரு நிமிடம் – கவிதை

ஒரு நிமிடம் – கவிதை தூண்களின்றி உயர்த்தப்பட்ட வானம், பிடிமானமின்றி சுழழும் பூமி, பூமி அசைந்து விடாமலிருக்க முளைகளாக அறையப்பட்ட மலைகள், மண்ணின் செழிப்பை ஊக்குவிக்கும் மழை,…

ஓர் ஓசையற்ற பயணம் – கவிதை

ஓர் ஓசையற்ற பயணம் – கவிதை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் காலம்: அனைத்து கிழமை நாட்களிலும் பயணி பற்றிய விபரம்: – தகுதியானோர் : ஆதமின் மகன்!…

கிறிஸ்துமஸ் – இஸ்லாமிய பார்வை

கிறிஸ்துமஸ் – இஸ்லாமிய பார்வை மனிதனானவன் சந்தோசத்திற்கு எப்போதுமே அடிமை தான். மகிழ்ச்சிக்காக மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டுடிகாண்டிருக்கிறோம். அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோஷத்தைத்…