Category: முறைகளும் ஒழுங்குகளும்

நபியவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்

நபியவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள் கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, நபி (ஸல்) அவர்கள்,இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். தன்னுடைய…

மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை

மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை விட்டுக் கொடுக்கும் தன்மை – முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும்…

இஸ்லாமும் சகோதரத்துவமும்

இஸ்லாமும் சகோதரத்துவமும் இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம்…

இரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள்

இரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள் படுக்கைக்குச் செல்லும் முன்… “உங்களில் ஒருவர் படுக்கைக்கு வந்தால் அவர் தமது ஆடையின் ஒரு ஓரத்தால் தமது படுக்கையைத் தட்டிக் கொள்ளட்டும்.…

முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்

முஃமின்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள் நாம் இன்று மிகவும் வலிமையிழந்தவர்களாக இருப்பதற்கும், அவமானப்படுத்தப் படுவதற்கும், நம் சகோதர, சகோதரிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவதற்கும், நம் கண்கள் முன்னே படுகொலை செய்யப்பட்டு…

சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடுவோம்

சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடுவோம் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் களம் (2009) சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ள மக்களின் செல்வாக்கை…