Category: தொழுகையின் சட்டங்கள் மற்றும் நபிவழி தொழுகை முறைகள்

மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்?

மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்? எவரொருவர் தூக்கத்தினாலோ அல்லது மறதியாலோ ஒரு குறிப்பிட்ட தொழுகையை தொழவில்லையோ அவர் தூங்கி எழுந்தவுடன் அல்லது ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும்.

தொழுகையில் குர்ஆனை எந்த வரிசையில் ஓதவேண்டும்?

தொழுகையில் குர்ஆனை எந்த வரிசையில் ஓதவேண்டும்? நபி (ஸல்) அவர்கள், பொதுவாக உபரியான அல்லது கடமையான தொழுகைகளில் குர்ஆனை ஓதும் போது அது எந்த வரிசையில் தொகுக்கப்பட்டிருக்கிறதோ…

தொழுகையின் போது சூரத்துல் லஹப் ஓதலாமா?

தொழுகையின் போது சூரத்துல் லஹப் ஓதலாமா? கேள்வி: தொழுகையின் போது சூரத்துல் லஹப் ஓதக் கூடாது என்று சிலர் கூறுகிறார்களே! இது சரியானதா? பதில் : திருமறையின்…

தொழும் போது அடிக்கடி காற்று பிரிந்தால் என்ன செய்வது?

தொழும் போது அடிக்கடி காற்று பிரிந்தால் என்ன செய்வது? வாசகர் கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்). எனக்கு வாயு பிரச்சனை இருக்கிறது. அதனால் தொழும்போது அடிக்கடி காற்று…