Category: உசூல் அல்-ஃபிக்ஹ்

மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்

மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல் காலம் காலமாக, மனிதன் சூரியன், சந்திரன், விலங்குகளின் சிலைகள், மனிதர்களின் சிலைகள் ஆகியவைகளை வணங்குவதன் மூலம் நிம்மதி அடைவதற்கு முயற்சி செய்கிறான். ஆனால்…

அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட நிபந்தனைகள்

அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட நிபந்தனைகள் மனிதர்களும் ஜின்களும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்கவேண்டும் என்பதற்காகத் தானே தவிர வேறில்லை! அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: – இன்னும்,…

முஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள்

முஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம் என்ன? அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய சூழ்நிலையில் நமது முஸ்லிம் சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டியது நம்…

நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் விழா

நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் விழா பொருளடக்கம் இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம் நபி (ஸல்)…

ஷாதுலிய்யா தரீக்காவின் ஹல்கா – ஓர் இஸ்லாமிய பார்வை

ஷாதுலிய்யா தரீக்காவின் ஹல்கா – ஓர் இஸ்லாமிய பார்வை அல்லாஹ் கூறுகிறான்: – “(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி…

பித்அத் என்றால் என்ன?

பித்அத் என்றால் என்ன? இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத் தராத புதிய அமல்களை செய்வதற்கு பித்அத் என்று பெயர். மார்க்கத்தில் உருவாக்கப்படும்…