Category: சிந்தனையை தூண்டும் கவிதைகள்

ஒற்றுமை – கவிதைகள்

ஒற்றுமை – கவிதைகள் உலகத்தாரின் குரல்கள் ஒலிக்கின்றன ஒற்றுமையாய் நம் குரல்களும் ஒலிக்கின்றன – ஒற்றுமைக்காய்! சாதித்தவர்கள் அவர்கள் – சருக்கி விழுந்தோர் நாம்தான்!! பரிதவித்த ஓர்…

ரத்த மோகிகள் – கவிதை

ரத்த மோகிகள் – கவிதை தவழும் பூக்களைக் காவு கொள்ளும் கல்நெஞ்சர்களின் பொற்காலம்!? “காஸா” சோலையில் தாண்டவப் புயலாடுகின்றன! மலராத குழந்தை மொட்டுக்கள் மட்டரக மனிதர்களால் பறிக்கப்…

கோர வேட்டை – கவிதை

கோர வேட்டை – கவிதை கோர வேட்டை தான்டவமாடும் கொடூர நாட்கள் – நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் சல்லடை போடுகின்றன! பாலஸ்தீன மண்ணின் மைந்தகளை பச்சை பச்சையாய்…

ஈமானிய ஏக்கம் – கவிதை

ஈமானிய ஏக்கம் – கவிதை ஈமானிய உள்ளங்களின் ஈரக்கனவுகள் சாமானிய சங்கீதமாய் இசைக்கப்பட வேண்டாம்! தேனாக இனிக்கும் காலம் தேடி ஓயாப் பயணம் செல்லுதங்கே!

சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு

சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு உறக்கம் தோய்ந்த நகர்வோடு எம் வாழ்க்கை வண்டி நடை போட, அதோகதியாய் ஆனது நம் எதிர்காலம். நோக்கமற்ற பாய்ச்சலால் ஊனப்பட்டது –…

தொலைந்து போன இங்கிதம்

தொலைந்து போன இங்கிதம் மேகச்சரிகை பூமேனியை புதிதாய் துவட்டும் போதெல்லாம் புத்தம் புதிய சுவாசங்கள் சுதந்திரத்தை உணர்த்தும்

You missed