Category: இபாத்களின் / நல்லமல்களின் / திக்ரு செய்வதன் சிறப்புகள்

அல்லாஹ்வுக்கு விருப்பமான 4 வார்த்தைகள்!

1- அல்லாஹ்வுக்கு விருப்பமான 4 வார்த்தைகள்: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَر “அல்லாஹ்வுக்கு விருப்பமான நான்கு வார்த்தைகள் “ஸுப்ஹானல்லாஹி…

மகத்தான பொக்கிஷங்கள்

ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களிலிருந்து தொகுகப்பட்ட மகத்தான பொக்கிஷங்கள். இவைகள் எல்லாக் காலங்களிலும் செய்து வரவேண்டிய மகத்தான நற்செயல்கள். 1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை நீங்கள் ஓதினால் பத்து…

தொழுகையில் இந்த சிறப்புகளைத் தவற விடாதீர்கள்!

1- மலக்குகளின் ஆமினுடன் நேர்பட்டு விடும் போது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுவிப்பவர் (இமாம்), ‘ஆமீன்’ கூறும்போது நீங்களும் ‘ஆமீன்’…

அடியானின் செயல்கள் இறைவனிடம் உயர்ந்து செல்லும் சந்தர்பங்கள்

“தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது.” (அல்குர்ஆன் 35: 10).