அடியானின் செயல்கள் இறைவனிடம் உயர்ந்து செல்லும் சந்தர்பங்கள்
“தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது.” (அல்குர்ஆன் 35: 10).
அல்-குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்
“தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது.” (அல்குர்ஆன் 35: 10).
1- குர்ஆனை சிரமப்பட்டு ஓதுபவர்:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குர்ஆனை மனனமிட்டு(ச் சிரம மின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவரைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம்…
1- “இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்.” (அல்குர்ஆன் 3: 133)===============================
“ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” என்ற தஸ்பீஹின் 5 சிறப்புகள்: முதல் சிறப்பு:“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில்…