சகுனம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இன்றளவும் சமூகத்தில் மலிந்து காணப்படும் அறியாமை (ஜாகிலிய்யா)க் காலத்தின் மூடப்பழக்க வழக்கங்களான பறவைச் சகுனம், துர் சகுனம் பார்த்தல், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல் போன்றவற்றின் மீது நம்பிக்கை கொள்வதனால் ஏற்படும் தீய விளைவுகள், இவைகளைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு, இவற்றைப் செய்யும் ஒருவனுக்கு ஏற்படும் தீமைகள் ஆகியவைப் பற்றிய ஓர் ஆய்வு! நிகழ்ச்சி : வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள் : 24-04-2008 இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா தொடர்புடைய பதிவுகள்சரித்திரப் பார்வையில் மூடர் தினம்புறம் பேசித் திரிவதன் தீமைகள்ஆட்சியாளர் நீதியாக நடக்காவிட்டால்?010 - நட்சத்திரங்களை வைத்து கணிப்பது, இராசிபலன்கள் பார்த்தல் About The Author மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா See author's posts Share this:WhatsAppFacebookTwitterEmailPrintTelegramLike this:Like Loading...மற்றவர்களுக்கு அனுப்ப... Post navigation தியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு சகுனம் – ஓர் அலசல்