அல்குர்ஆன், மற்றும் ஸுன்னாவின் ஒளியில் சூர் ஊதப்பட்டு எழுப்படுவதிலிருந்து முஃமின்கள் சுவனத்திற்கும், காபிஃர்க்ள நரகத்திற்கும் செல்லும் வரை உள்ள அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் 16 தொடர்களின் மூலம் தொடராக விளக்கப்படுகின்றன. நீங்களும் கேளுங்கள் பிறரையும் கேட்கத் தூண்டுங்கள்.
வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி
தொடர்-1: அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்: சூர் ஊதுதல்
தொடர்-02 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்
தொடர்-03 | பூமி வேறு பூமியாக மாற்றப்படுதல்: அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்
தொடர்-04 | இறைவனை நிராகரிக்கும் காபீர்களின் நிலை: மாபெரும் நிகழ்வுகள்
தொடர்-05 | பாவிகளின் நிலை: அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள்
தொடர்-06 | ஜகாத் கொடுக்காத, பிறர் நிலங்களை அபகரித்த பாவிகளின் நிலை
தொடர்-07 | நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள் பாவிகளின் )நிலை
தொடர்-08 | முஃமின்கள் நிலை, அந்தஸ்து, சிறப்புகள்
தொடர்-09 | ஷபாஅத் – பரிந்துரை பெற்றுத்தரும் நல்லமல்கள்-1
தொடர்-10 | ஷபாஅத் – பரிந்துரை பெற்றுத்தரும் நல்லமல்கள்-2
தொடர்-11 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் விசாரணை-1
தொடர்-12 | அதிர்ச்சியூட்டும் மறுமையின் விசாரணை-2
தொடர்-13 | மிகத் துல்லியமான தராசுகள் வைக்கப்படும் நாள்
தொடர்-14 | அல்-கவ்ஸர் அருகில் நபிகளாரை (ஸல்) சந்திக்கும் நாள்!
தொடர்-15 | நரகத்தின் மீது (பாலம்) ஸிராத் அமைக்கப்படும் நாள்
தொடர்-16 | முஃமின்கள் உயரிய சுவனத்தில் பிரவேசிக்கும் நாள்!